அட்டகாச நிலவு
மொட்டவிழ் தேன்மல ராய்துயில் தான்மறந்தே
கட்டழகி பார்த்திருந்தாள் பாதி நிலவும்தான்
கொட்டும் பனியில்கொட் டக்கொட்ட கண்விழித்தே
அட்டகாச மாய்வான் தனில்.
----கவின் சாரலன்
ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
இவள் யாருக்காக பார்த்திருக்கிறாள் காத்திருக்கிறாள் ?