மழை
வானம் பொழியும் நன்னீராய்
கடவுளின் ஆசீர்வாதமாய்
மனதை நனைத்து குளிர்வித்து
கவிதை பொழிய வைக்கும்
மழையை சிலாகித்தேன்
தோழியிடம்
துணி காயவில்லை
என்று வருந்திநாள்.
வானம் பொழியும் நன்னீராய்
கடவுளின் ஆசீர்வாதமாய்
மனதை நனைத்து குளிர்வித்து
கவிதை பொழிய வைக்கும்
மழையை சிலாகித்தேன்
தோழியிடம்
துணி காயவில்லை
என்று வருந்திநாள்.