பெண்ணே

அடி பெண்ணே
அழுது வடித்து
அழிந்து விடுமென்றா
ஞாபகக் குடையை விரித்து
நகைத்து செல்கிறாய்
மோகம் தவிர்த்து
முகர்ந்து சுவைத்து
கலைந்து விடுமென்றா
மறதி மேகத்தை புகுத்தி
மறைத்து கொல்கிறாய்

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (30-Nov-15, 12:21 am)
Tanglish : penne
பார்வை : 946

மேலே