பிழைக்க தெரியாதவன் நான்

நான் பணிபுரியும் நிறுவனத்தில் என்னுடன் பணிபுரிவோர் ,
கலங்கா நீரை காட்டி கலங்குறது என்பது போல் என்மீது பழிதூற்றி உயர்ந்தனர் ....

என் மேலதிகாரியான நண்பர் ஒருவர் ,
அவர்களின் கயவு தனத்தை கூறி நீ முன்னேறு என்றார் .
நான் மறுத்தேன் ...
என்னை நீரில் எண்ணெய் போல் பிழைக்க தெரியாதவன் என கூறி ஏளனமான சிரிப்பை உதிர்த்தார்...

உண்மைதான் ,
நான் பிழைக்க தெரியாதவன் தான்,
பிறரை அழித்து......

எழுதியவர் : கவிக்குமார் முருகானந்தம் (1-Dec-15, 8:55 pm)
பார்வை : 193

மேலே