சிறுகதை பயம்

காலிங் பெல்லை அழுத்தினான் கதவு திறக்கவீல்லை. .மீண்டும் அழுத்தினான்

திறக்கவீல்லை. என்ன நடந்தது . ஏன் ? .மீண்டும் அழுத்தினான்
திறக்கவீல்லை. புது கல்யாணம் .புது வீடு .குடி வந்து மூன்று நாள் தான் ஆகிறது .
.மீண்டும் காலிங் பெல்லை அழுத்தினான்.கதவு திறக்கவீல்லை. கதவை உடைக்கவேண்டியதுதான் .கூப்பிட்டு பார்ப்போம் என்று ,மலர் ,மலர் மலர் என
கூப்பிட்டு ஓய்ந்து போனான் .அக்கம் பக்கம் கூடி விட்டார்கள் .வேறு வழி இல்லை .கதவை உடைத்தான் .எல்லோரும் உள்ளே ஓடினார்கள் .மலர் ,மலர் . முதல் ரூமில் காணவில்லை . ஐய்யோ மலர். ஒவ்வொரு அறையாக பார்த்தர்கள். சமையல் அறையில் ஒரு மூலையில் சுருண்டு படுத்து கிடந்தாள். ஓடி போய் வாரி அணைத்தான் . என்ன மலர் முகத்தில் தண்ணீர்தெளித்தான் . கண் திறந்த மலர் சுவரில் கை காட்டினால். சுவரில் ஒரு மரப்பல்லி பார்த்து கொண்டு இருந்தது
அட சே இதுக்கா இவ்வளவு கலாட்டா .எல்லோரும் சிரித்துகொண்டு போனார்கள் .

எழுதியவர் : (9-Dec-15, 7:31 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 288

மேலே