இம்ரான்
இத்தனை சிறிய வதில்
எத்தனை பெரிய விஷயம்;
சண்டை இல்லை,
சச்சரவு இல்லை;
சாதித்துவிட்டாய்;
கானதவருக்காக கண்
கலங்கியவன்;
இயர்கையின் கோபத்தை
இதமாய் எதிர்கொண்டவன்;
இருப்பவர்களை கரைஏற்றிவிட்டு
இளைப்பாறவும் இல்லை;
இறந்தவரின் நிலை காண
இருதிப்பயணம் சென்றுவிட்டாய்;
ஈர நெஞ்சில் பதிந்து போன உன் பெயரை
ஊரே சொல்கிரதே;
உன் இறப்பில்
நாங்கள் வாழ்கிறோம்.