கனமழையில்

மழை தரும் வரங்களாக
மரங்கள் இருந்தபோது
பெய்யவில்லை பேய்மழை..
வாழ்வியல் மாற்றத்தின்
விளைவாக புவி
வெப்பமயமாக - கால
மாற்றங்களில்
கொட்டிய
கனமழையில்
கரைந்தது
கண்ணீர் மழையில்
சில உ.யிர்களின் வாழ்வு!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (15-Dec-15, 2:49 pm)
பார்வை : 45

மேலே