காதலித்து பார்
காதலித்து பார்................
நள்ளிரவில் உனக்கு மட்டும் விடியும் .!
அவள் நினைவால் உன் முகத்தில் கண்ணீர் வடியும் .!
இரவு பகல் தூங்காமல் கண் இரண்டும் எறியும் ..!
அவள் உன்னை காதலிக்கவில்லை என்று பின்பு தான் புரியும் ..!
உன்னை பற்றி ஒருநிமிடம் கூட யோசிக்க மாட்ட ...!
உன் காதலியை பற்றி யாரிடமும் பேசிக்க மாட்ட ...!
ஆம் ....
காதலில் தோற்றவனுக்கு காதலியே மருந்து ....!
உண்மை காதலை இழந்த பல பேர் இன்று மண்ணுக்கு விருந்து ....!