வலிதந்த காதல்
ஒரு வார்த்தைக்காக காத்திருக்கிறேன்
உன் புன்னகை முகம் காணமல் வாழ்வில் தினம் தோறும் தோற்றுக் கொண்டிருக்கிறேன்
விழியெங்கும் உன் காதல் ஓவியம்
விடிந்ததும் காணாத கணவாய் போய்விடும்
கண்ணெல்லாம் கண்ணீர் பாலைவனம்
என் கண்மணியில்லாத கல்லறை தேடும் என் மனம் ஒரு ஓரம் நிம்மதியின்றி கதறுதடி பெண்ணே .
படைப்பு ;
ravisrm