வாசரோஜாவும் வாத்தியாரும்
ஹெட்மாஸ்டர் : ஏம்மா சரோஜா ஏன் அவன அடிக்கற?
வாத்தியார்: சார் "வாசரோஜா வாடிப்போகலாமா" னு எழுதச் சொன்னா "வா சரோஜா வாடி போகலாமா "னு எழுதி வச்சிருக்கான் சார்.
ஹெட்மாஸ்டர் : ஏம்மா சரோஜா ஏன் அவன அடிக்கற?
வாத்தியார்: சார் "வாசரோஜா வாடிப்போகலாமா" னு எழுதச் சொன்னா "வா சரோஜா வாடி போகலாமா "னு எழுதி வச்சிருக்கான் சார்.