ஞாபகமறதி
கணவன் : என் மேனேஜர் என்னை எப்பவுமே ஞாபகமறதிகாரன்னு கிண்டல்பன்ராரு.அதான் காலையிலேயே எழுந்து, குளித்து, பூஜை எல்லாம் செய்து நல்ல பேறு வாங்கணும்னு தயாரா இருக்கேன்,
மனைவி : அதுக்காக ஞாயிற்று கிழமை எழுந்து ஏன் என் உயிரை வாங்கறிங்க.
கணவன் : என் மேனேஜர் என்னை எப்பவுமே ஞாபகமறதிகாரன்னு கிண்டல்பன்ராரு.அதான் காலையிலேயே எழுந்து, குளித்து, பூஜை எல்லாம் செய்து நல்ல பேறு வாங்கணும்னு தயாரா இருக்கேன்,
மனைவி : அதுக்காக ஞாயிற்று கிழமை எழுந்து ஏன் என் உயிரை வாங்கறிங்க.