உச்சிதனை முகர்ந்தால்

எண்ணங்கள் ஆயிரம் ஆயிரம் வந்து போகுது

உன் சொல்லின் அர்த்தங்களை தேடியே

இருதயமே நின்று நின்று துடிக்குது

வாளினும் கூர்மை கொண்ட உன் பார்வை

என்னை மண்ணில் சாய்க்குதடி

செத்து செத்து பிழைக்கின்றேன்

துள்ளி விளையாடும் உன் கால் கொளுசுகள் சத்தம் கேட்டிடவே பெரு மூச்சு விடுகிறேன்

தப்பிப் பிழைகத் தான் வழியொன்று கிடைக்காதோ

வழி கிடைத்தாலும் அது வேண்டாமே

நீ என்ன வலி தந்தாலும் அதை நான் ஏற்ப்பேன் நீ

உச்சிதனை முகர்ந்தால்

எழுதியவர் : விக்னேஷ் (1-Jan-16, 10:55 am)
பார்வை : 239

மேலே