இரண்டு எழுத்தாளர்கள் பேசிக்கொண்டது
இரண்டு எழுத்தாளர்கள் பேசிக்கொண்டது
நான் பத்தாண்டு காலமாக எழுதிவந்த புதுக்கவிதைகளை எல்லாம் சேர்த்து தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறேன்....
பத்துவருஷமா எழுதின கவிதைங்கள்னா அது பழசாத்தானே இருக்கும்? எப்பிடி புதுக்கவிதைங்கிறீங்க?
-