அம்மாவுக்கு

கருவாய் உன்னுள் அவதரிதேன்,
காரிருளில் நானும் பரிதவிதேன்,
இரவில் கிணற்றின் நிலவை போல,
உன்வயிற்றின் தொட்டிலில் இருந்தேன்வாழ!!
தனிமையில் நானும் பயந்திருக்க,
தாலாட்டினாய் உன்வயிற்றில் நான் சிரிக்க,
எட்டுமாதங்கள் கடந்த பின்னே,
எட்டிஉதைத்தேன் என்வருகையை தெரிவித்தேன்....,
உன் மனமகிழ்ச்சியை நானுணர்ந்தேன்,
உன் முகம் காணநான் நினைதேன்!


பத்தாம்மாதம் பிறந்தேன் உலகில்,
அலறி அழுதேன் உன் அருகில்.
மயங்கிய உன்னை எழுப்பதானே,
அவ்வாறு அழுதேன் நானும் வீனே!
உன்னைவிட்டு மெய்யால் பிரிந்த பிறகு,
உன்எடையோ ஆனது மயிலின் இறகாய்!
உன்விரலை என்கையில் வைத்தாய்,
நானும் இறுக்கி பிடிதேன் அன்பாய் .
உன் இதலால் தந்தாய் ஒருமுத்தம்,
உன்னதமான அதில்தொடங்கியது நம்பந்தம்!!!!

...............அம்மா!!

எழுதியவர் : கன்தாசன் (7-Jan-16, 1:55 pm)
Tanglish : ammavuku
பார்வை : 65

மேலே