இறந்துவிடுவேன்

என்னை கொல்வதற்கு
யமனும் வரத்தேவையில்லை ...
பாசக்கயிறும் தேவையில்லை ....
உன் பார்வையே போதும் ...
இறந்து விடுவேன் ....!!!

+++
குறள் - 1083

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.

+++
திருக்குறள் வசனக்கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (11-Jan-16, 8:15 pm)
பார்வை : 119

மேலே