காட்சிப்பிழைகள்35 முதல் பூ
உன் பாதம் பட்ட இடமெல்லாம் நான் பின் தொடர்கிறேன்
முட்கள் குத்தித் தான் என் நெஞ்சம் வலியுது
உறக்கம் விடுத்து நான் தவழுகிறேன் படுக்கையில் உன்னை தழும்பும் நாட்களை எண்ணியே
உன் விரல்களோடு விரல் கோத்து உறங்கையிலே தேவதையை நான் காண்கிறேன் என் கனவிலே
இச்சை காமம் விடுத்து காதல் செய்வோம் இல்லற காதலிலே
காதல் வழிகையிலே ஒரு காமம் வலியுது
உன் வரல்களோடு விரல் சேர்த்து பூவினினும் மென்மையான கற்பினை நான் தொடுதல் வேண்டும் அதனை நான் தொடுதல் வேண்டும்
இச்சை காமம் முடிந்த பின்னே பெண்னுக்குள் உயிரொன்று பிறக்குது
அதனை சுமக்கையிலே கலைக்க மனம் மறுக்குது குற்ற உணர்ச்சியிலே
கவசம் கொண்ட கர்னனை போல் அது போகுது ஆற்றினிலே நெஞ்சினில் தழும்பினை ஏந்தியே
பாவியாய் நிற்க்கின்றாள் தாய்