நன்றிகெட்ட மனுஷங்க

நன்றிகெட்ட மனுஷங்க!
----
இந்த மனுஷங்க ரொம்ப மோசம்பா! என்னை பத்தி கதை கதையா எழுதறாங்க? ஆனா கிட்டப் போனா துரத்திவிடறாங்க!
அவங்க நம்மளை வைச்சு எவ்ளோ சம்பாதிக்கிறாங்க ஆனா நமக்குன்னு ஒரு பைசா செலவழிச்சிருப்பாங்களா?
அட போப்பா! வேப்பிலையிலும் திருநீறிலேயும் நம்மை அடிக்காம இருந்தா போதாதா?
இரண்டு பேய்கள் பேசிக்கொண்டன.

நன்றி ;தளிர்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (19-Jan-16, 8:54 pm)
பார்வை : 256

மேலே