வருமா

பகலெல்லாம் தேடினான்,
அவனுக்கு..
நள்ளிரவில்
நமக்குச் சொன்னான்,
நல்ல காலம்-
குடுகுடுப்பைக்காரன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Jan-16, 7:16 am)
பார்வை : 72

மேலே