பல அவதாரங்கள் பெற்றேன்

என்னை
குழந்தையாக்கியது ....
தாயாக்கியது...
தந்தையாக்கியது...
குருவாக்கியது...
கிறுக்கனாக்கியது...
கவிஞனாக்கியது...
கலைஞனாக்கியது.....
கடவுளாக்கியது...
எனக்குள் அன்றாடம் சுரக்கிற
ரசனை உணர்வு .....

எழுதியவர் : மா.யுவராஜ் (27-Jan-16, 5:47 pm)
சேர்த்தது : யுவராஜ்மா
பார்வை : 110

மேலே