ஓவியம்
பரிகள் பாய்ந்தோடும் கரியும் பிளிறும்
வரிகளுக்கும் வண்ணம் தரும்-அரியும்
சிவனும் அழகுற நிற்க அமைந்த
ஓவியம் உயிர் வடிவாம்
பரிகள் பாய்ந்தோடும் கரியும் பிளிறும்
வரிகளுக்கும் வண்ணம் தரும்-அரியும்
சிவனும் அழகுற நிற்க அமைந்த
ஓவியம் உயிர் வடிவாம்