ஓவியம்

பரிகள் பாய்ந்தோடும் கரியும் பிளிறும்
வரிகளுக்கும் வண்ணம் தரும்-அரியும்
சிவனும் அழகுற நிற்க அமைந்த
ஓவியம் உயிர் வடிவாம்

எழுதியவர் : midila (27-Jan-16, 9:20 pm)
பார்வை : 93

மேலே