குற்றம்
நீதிபதி : தூங்கும்போது கல்ல போட்டு கொன்னுருக்க ,செஞ்ச குற்றத்தை ஒத்துக்கரயா ?
குற்றவாளி : ஐயா, நீங்களே சொல்றீங்க துங்கும்போது நான் எப்படி கொல்லமுடியும் ?
நீதிபதி : டேய் நீ லூசா, நான் லூசா !
நீதிபதி : தூங்கும்போது கல்ல போட்டு கொன்னுருக்க ,செஞ்ச குற்றத்தை ஒத்துக்கரயா ?
குற்றவாளி : ஐயா, நீங்களே சொல்றீங்க துங்கும்போது நான் எப்படி கொல்லமுடியும் ?
நீதிபதி : டேய் நீ லூசா, நான் லூசா !