பிரியமானவள்

தன் காதலை அன்று எப்படியாவது சொல்லிவிட வேண்டுமென்று அவன் எண்ணிக்கொண்டிருந்தான்.. அன்று வரை அவனை முகம் கொடுத்தும் பார்க்காதவள் அன்று முதல் முதலாக பேசினாள்... "அண்ணா.." என்று..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Feb-16, 10:34 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 380

மேலே