இருட்டு பயப்பட்டது

யாருமில்லாத வீட்டு சன்னலும் படபடவென்று அடித்துக் கொண்டது... உள்ளே முழுதாய் ஒழிந்திருந்த இருட்டு... பயத்தில் வெளிச்சம் தேடியது... நிலாவொளி மெல்ல அணைத்து அதற்கு ஆறுதல் சொல்லியது...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Feb-16, 10:37 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 379

மேலே