இருட்டு பயப்பட்டது
யாருமில்லாத வீட்டு சன்னலும் படபடவென்று அடித்துக் கொண்டது... உள்ளே முழுதாய் ஒழிந்திருந்த இருட்டு... பயத்தில் வெளிச்சம் தேடியது... நிலாவொளி மெல்ல அணைத்து அதற்கு ஆறுதல் சொல்லியது...
யாருமில்லாத வீட்டு சன்னலும் படபடவென்று அடித்துக் கொண்டது... உள்ளே முழுதாய் ஒழிந்திருந்த இருட்டு... பயத்தில் வெளிச்சம் தேடியது... நிலாவொளி மெல்ல அணைத்து அதற்கு ஆறுதல் சொல்லியது...