பாவத்தின் பலன்

மனிதர்களே!
நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு
செல்வம் சேர்க்கவில்லை
என்றாலும் பரவாயில்லை,
பாவத்தை சேர்த்து வைக்காதீர்கள்!
சந்தர்ப்பம் கிடைக்கிறதே என்று
பாவம் செய்து சேர்த்த சொத்து,
தீயின் அருகில் உள்ள
வைக்கோல் போர்
சிறு காற்றில் சாம்பல் ஆவது போல்
உன் வம்சமே அழிந்துவிடும்!

எழுதியவர் : அர்ஜுனன் (18-Feb-16, 5:22 pm)
Tanglish : paavathin palan
பார்வை : 232

மேலே