அம்மா
உலகை நான் காண அவள் வலி கொண்டாள்.....!!
எனக்கு பசி தீர அவள் இரத்தம் கொடுத்தாள்....!!
நான் வலி கொண்டால் அவள் கண்ணீர் சிந்தினாள்....!!
எவ்வித எதிர்பார்புமின்றி.....!!
உலகை நான் காண அவள் வலி கொண்டாள்.....!!
எனக்கு பசி தீர அவள் இரத்தம் கொடுத்தாள்....!!
நான் வலி கொண்டால் அவள் கண்ணீர் சிந்தினாள்....!!
எவ்வித எதிர்பார்புமின்றி.....!!