அம்மா

உலகை நான் காண அவள் வலி கொண்டாள்.....!!
எனக்கு பசி தீர அவள் இரத்தம் கொடுத்தாள்....!!
நான் வலி கொண்டால் அவள் கண்ணீர் சிந்தினாள்....!!
எவ்வித எதிர்பார்புமின்றி.....!!

எழுதியவர் : ஷீஜா (24-Feb-16, 3:57 pm)
Tanglish : amma
பார்வை : 313

மேலே