இறந்தவன்

உன்னைத் தாழ்த்திய எனக்காகவா
இசைத்து செல்கிறாய் பறையை.
இப்படிக்கு,
உயர்ந்தவன் என்ற
நினைப்பிலேயே இற(ரு)ந்தவன்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (28-Feb-16, 9:05 am)
பார்வை : 71

மேலே