காரணம்

அவள் வெக்கத்திலும்
இவன் தயக்கத்திலும்
நிர்பது ஏன்?...

இவர்களின் உள்ளங்கால்களை
நீர் இணைத்து போல்

உள்ளங்களை
காதல் இணைத்தனவோ!!!

எழுதியவர் : வினோத் சுப்பையா (9-Mar-16, 10:30 am)
சேர்த்தது : வினோத்சுப்பையா
Tanglish : kaaranam
பார்வை : 102

மேலே