காரணம்
அவள் வெக்கத்திலும்
இவன் தயக்கத்திலும்
நிர்பது ஏன்?...
இவர்களின் உள்ளங்கால்களை
நீர் இணைத்து போல்
உள்ளங்களை
காதல் இணைத்தனவோ!!!
அவள் வெக்கத்திலும்
இவன் தயக்கத்திலும்
நிர்பது ஏன்?...
இவர்களின் உள்ளங்கால்களை
நீர் இணைத்து போல்
உள்ளங்களை
காதல் இணைத்தனவோ!!!