வேண்டும்!!!!!!!!
தடுக்கி விழுந்தாலும்
தளர்ந்து விடாத மனம் வேண்டும்.........
சோர்ந்தே போனாலும்
தேய்ந்து விடாத உறுதி வேண்டும்...........!!!!!!!
மூன்றாவது கையாய் தன்னம்பிக்கை வேண்டும்
பிறர் வாழ ...........தானொரு ஏணியாக வேண்டும்..........!!!!!!!!!!
தடுக்கி விழுந்தாலும்
தளர்ந்து விடாத மனம் வேண்டும்.........
சோர்ந்தே போனாலும்
தேய்ந்து விடாத உறுதி வேண்டும்...........!!!!!!!
மூன்றாவது கையாய் தன்னம்பிக்கை வேண்டும்
பிறர் வாழ ...........தானொரு ஏணியாக வேண்டும்..........!!!!!!!!!!