கவுண்டர்

சுரேஷ் பாபு:- அதோ வேகமாக நடந்து போய்க்கிட்டு இருக்காரே..., அவர் முன்னாடி நின்னு யாராலும் அஞ்சு நிமிஷத்துக்கு மேல தாக்கு பிடிச்சு பேச முடியாது!

செய்து அமாதுதீன்:- அந்த அளவுக்கு கவுண்டர் கொடுப்பாரா..., இல்ல கலாய்ப்பாரா..?

சுரேஷ்:- சே சே! அப்படி எல்லாம் ஏதும் இல்ல!

செய்து:- அப்புறம் என்னதான் காரணம்..?

சுரேஷ்:- "வாய் துர்நாற்றம்"தான்!

செய்து:-?

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (13-Mar-16, 9:19 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 56

மேலே