சில துளிகள்
தெரு விளக்கெல்லாம்
தவறாமல் எரிகிறது
எங்கள் தெருவில்...
கொத்து கொத்தாய்
பூத்தும் தலையில் சூடமுடியவில்லை
எருக்கம் பூ...
காதலர்களால்
காவியமானது
கஸல்..
மழை நீர்
சேரும் இடத்தை பொறுத்தே
மாறுகிறது..
வயது ஏற ஏற
வாலிபம் திரும்புகிறது
எழுத்துக்கு..