நேற்றைய அவன்
"வயசான இவ்வளவு வாய் ருசி கேட்குதா...?" என்று என்றோ கடுப்படித்தது காதுக்குள் வந்து வந்து விழுந்ததை தாங்க முடியாமல் உட்கார்ந்திருந்தான் அன்று இந்த வார்த்தைகளை உதிர்த்த அவன் இன்று முதியோர் இல்லத்தில் கண்ணீர் சிந்தியபடி அருகிலிருந்த கஞ்சியை வெறித்தபடி..