கேட்க முடியுமா முடியாதா

"என் பேச்ச யாருமே கேட்கறதில்ல", என்ற முனகியபடியே... பெற்றோர் கேட்ட சாம்பார் விட்டு, கணவன் கேட்ட மோர்க்குழம்பு விட்டு... குழந்தைகள் கேட்ட கறிக்குழம்பு விட்டு... புளிக்குழம்பு வைத்துக்கொண்டிருந்தாள் கவிதா....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Mar-16, 7:42 am)
பார்வை : 327

மேலே