அறிந்தேன் வலியை

பிரிவின் வலி அறியாமல் உன்னை நான் நேசித்து விட்டேன்

நீ பிரிந்த பின்தான் அதன் அர்த்தம் புரிகின்றது

எப்படி இதயம் வெடிக்கின்றது என்று .


படைப்பு:-
Ravisrm

எழுதியவர் : ரவி.சு (8-Apr-16, 9:30 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 657

மேலே