10 செகண்ட் கதைகள் - பரிதாபம்

ஒரு சிலந்தி தன்னோட வலையில வெயிட் பண்ணிட்டிருந்துச்சாம். அப்ப அது ஒரு அழகான பூச்சியைப் பாத்து ஏய் இங்க வாயேன்னு பரிதாபமா கூப்ட்டுச்சாம். அது புரியாத சுதந்திரமா பறந்துட்டிருந்த ஒரு அழகான பூச்சியும், ஏன் என்னாச்சு, வலையில மாட்டிக்கிட்டியான்னு கேட்டுச்சாம். அதைக்கேட்ட சிலந்தி ஆமாப்பா....மாட்டிக்கிட்டேன். வந்து காப்பாத்தேன்னுச்சாம். அந்த சுதந்திரமா சுத்திட்டிருந்த அந்த அழகான பூச்சியும் பாவப்பட்டு காப்பாத்துனா நிஜமாவே ஹீரோ ஆயிறலாம்னு நினைச்சு...............

(அந்த சிலந்திக்கு இப்படி கேக்கச் சொல்லி ஐடியா குடுத்ததே இன்னும் இரண்டு சிலந்திங்களாம்.)

எழுதியவர் : செல்வமணி (9-Apr-16, 10:44 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 221

மேலே