நெஞ்சுக்குள் கள்ளிச்செடி

நினைவுகள் எல்லாம் ....
இனிமையில்லை ....!
அழகான ரோஜாக்கு கீழ் ...
ஆபத்தான முள் ....!
முள்ளை கவனிப்பாய் ....
யாருமில்லை ரோஜா ....
அழகாக இருப்பதால் .....!

நெஞ்சுக்குள் .....
கள்ளிச்செடியை வைத்து ....
முகத்தில் ரோஜாவுடன் .....
வாழும் காதலர்களே ....
அதிகமாக இருக்கிறார்கள் ....!!!

^
நெஞ்சுக்குள் கள்ளிச்செடி
கே இனியவன்

எழுதியவர் : கவி நாட்டியரசர் (13-Apr-16, 9:53 am)
பார்வை : 396

மேலே