என்னை துரத்துதடி நீ கொடுத்த வேதனை 555

பெண்ணே...

உன்னை நான் என்மனதில்
சுமந்தபோதும் சுகம்தான்...

உன் நினைவுகளை சுமக்கும்
போதும் சுகம்தான்...

என் இதயம் உன்னை
எவ்வளவு சுமந்தாலும்...

உன் நினைவுகள் என் இதயதுடிப்பை
நிறுத்தவில்லையடி...

உன் நினைவுகள் என்ன அவ்வளவு
எளிமையானதா கண்ணே...

உன் நினைவுகள் எளிமை
இல்லை என்பதை...

நான் நினைக்கும் போதுதானடி
பெரும்கவலை வந்துவிடுகிறது...

நீ எனக்கு கொடுத்த
வேதனைகளில்...

என்னை துரத்திகொண்டே
வரும் இந்த வேதனையை...

எப்படி சொல்வேன்
யாரிடம் சொல்வேன் நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (13-Apr-16, 8:41 pm)
பார்வை : 636

மேலே