துயர் அதனைப் பகிர்ந்துகொள்ள - - - - - சக்கரைவாசன்

துயர் அதனைப் பகிர்ந்துகொள்ள
*******************************************************************

தனக்குறும் துயரை எல்லாம் தனிமையில் எடுத்துக் கூறி
கனக்குமுட் சுமையைக் கண்ணீர் கழுவிட அழுதற்க் கேற்ப
மனக்கரு அறையில் வைத்து துயரதனைப் பகிர்ந்து கொள்ள
எனக்கொரு தெய்வம் தேவை என்றுநான் சிவனைப் பெற்றேன் !

எழுதியவர் : சக்கரைவாசன் (19-Apr-16, 9:38 am)
பார்வை : 67

மேலே