வல்லமை உடையேன் யானோ - - - - சக்கரைவாசன்

வல்லமை உடையேன் யானோ ?
**********************************************************
பிணத்துயிர் வாழ்வின் உள்ளப் பிணியினை காதல் என்று
குனக்கதை பேசும் நான் என் கொள்கைகட் கேற்ற ஒன்றை
இணக்கமாய்ப் படைத்து தெய்வம் எனப்பெயர் இட்டுக் கொண்டு
வணக்கமும் செலுத்தற்கு ஏற்ப வல்லமை உடையோன் யானோ ?

( யானறியேன் பராபரமே )

எழுதியவர் : சக்கரைவாசன் (19-Apr-16, 10:14 am)
பார்வை : 67

மேலே