வெண்டுறை 60 ,, நிலையாய் ஓரிடம்

நிலையாய் ஓரிடம் நிலைத்திருக்கக் கல்லானேன்
கலைஞன் கையுளி தீண்டிச் சிலையானேன்
சிலையாய் மாறி அலைகட லோரம்
பலரும் காணும் நிலையானேன்

எழுதியவர் : (26-Apr-16, 3:20 pm)
பார்வை : 75

மேலே