மகிழ்சியாய் வாழுங்கள்

உறவுக்குள் என்னடி பொணக்கு!
உனக்கும் எனக்கும் இருக்குது கணக்கு!
வாழ்க்கையென்பது ஒருமுறை தான்!
இறைவன் வகுத்தான் நெறிமுறை தான்!
நாம் கூடிவாழ்ந்தே உயிர்கூடு பிரியட்டுமே!!

எழுதியவர் : கனகரத்தினம் (30-Apr-16, 6:30 pm)
பார்வை : 89

மேலே