தமிழுக்கு ழ எனக்கு நீ

ழழாழி ழாழாழா ழழாழி

பூந்தென்றல்
ஓ ஓ ஓ
பூச்சுடும்

அம்மானை
பொன் வேளை
நா நா நா
நான் தானே
ஆராதிப்பேன்
உள்ளத்தால்
மெல்லத்தான்
சிரிப்பாளே
மேனி எங்கும்
சிலிர்ப்பாளே


தடை இல்லா துரோகம்
உடமைகளை பரித்தாளே
உயிரையும்
எடுத்தாளே
இதற்கெல்லாம்
ஈடாய்
ஈடாய்
கொடுத்தாளே
உயிரை
உயிரை
உயிரை

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (2-May-16, 4:49 pm)
பார்வை : 140

மேலே