தமிழுக்கு ழ எனக்கு நீ
ழழாழி ழாழாழா ழழாழி
பூந்தென்றல்
ஓ ஓ ஓ
பூச்சுடும்
அம்மானை
பொன் வேளை
நா நா நா
நான் தானே
ஆராதிப்பேன்
உள்ளத்தால்
மெல்லத்தான்
சிரிப்பாளே
மேனி எங்கும்
சிலிர்ப்பாளே
தடை இல்லா துரோகம்
உடமைகளை பரித்தாளே
உயிரையும்
எடுத்தாளே
இதற்கெல்லாம்
ஈடாய்
ஈடாய்
கொடுத்தாளே
உயிரை
உயிரை
உயிரை
~ பிரபாவதி வீரமுத்து