என்ன வேண்டும்
என்ன வேண்டும்
............... ............. ...........
என்ன வேண்டும்
கேட்காமல் செய்யும்
தாயைப் போல....
என்ன வேண்டும்
உணர்ந்தவுடன் செய்யும்
நட்பைப் போல....
இல்லாத இறைவனவன்
இருந்திருக்க வேண்டும் ..
எல்லோரும் எல்லாம் பெற்று..
மகிழ்ந்திருக்க வேண்டும்
மூர்த்தி