என் நிழல் நீதானே பெண்ணே பெண்ணே
பனிவிழும் என் காதல் பனித்துளியோ
துளிர்விடும் அழகான புல்வெளியோ
மனம் சொல்லும் என் காதல் தேவதையோ
சொல்லாமல் என் காதல் நான் என்ன செய்வேனோ
கரு கரு உன் விழியால்
துரு துரு துளைகின்றாய்
இரு விழி அகலாமல்
என் உயிர் எடுக்கின்றாய்
உன் உயிர்தான் கொண்டு
மறு உயிர் தருகின்றாய்
என் நிழல் நீதானே பெண்ணே பெண்ணே