என்று

நீ பேசாமல் போனதற்கு
ஏதோ ஒரு காரணம்
இருக்கலாம்.

நான் தவித்துக்கொண்டிருக்கிறேன்
என்னைத்
தவிர்க்கிறாயோ? என்று.

எழுதியவர் : கனவுதாசன் (11-May-16, 9:23 pm)
Tanglish : enru
பார்வை : 70

மேலே