தூரம் இன்று சுகமாகிறது

உன் தூரம் கூட
எனக்கு இன்று
சந்தோஷத்தை
தருகிறது

ஆம்

நீ நின்று கொண்டிருக்கிறாய்
நான் உன்
காலடியில்
வீழ்ந்து கிடக்கிறேன்

இன்னும்
கொஞ்ச நேரத்தில்
என்னை தொட்டு தூக்குவாய்
என்ற மகிழ்ச்சியில்...


கண்மூடுகிறேன்...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (14-May-16, 3:45 pm)
பார்வை : 187

மேலே