காதல் துளிர்

வாசம் சிந்தும் மலரே
உன் மலரடியில் புன்னகைய நுகர்ந்தேன்
உன் சுகம் தன்னில் மயங்கினேன்
நெஞ்சில் சுகம்மான நினைவுகளை வந்ததால்
காதல் உணர்வு தோன்றி
உன்னில் விதையாக விழுந்து
புதிய உயிராக முளைக்கிறேன்

எழுதியவர் : கலையடி அகிலன் (23-May-16, 8:18 pm)
Tanglish : kaadhal thulir
பார்வை : 109

மேலே