ஏங்குதே மனம் - இன்னிசை வெண்பா

விழியது வீரியம் வேண்டிக் கிறங்க
முகக்கணை மோகமோ மேகத்தை முட்டிட
ஏங்கிடும் ஏக்கம் எரியுது பார்வையில்.
வெண்கால் விரல்தொட்டு வெள்ளலை போகையில்
ஏங்குதே எந்தன் மனம்..!












1

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (24-May-16, 2:39 pm)
பார்வை : 273

மேலே