வாழ்கையின் சீரழிவு

மனதில் உள்ள மகிழ்ச்சி
புன்னகையாய் வெளிவருவதுண்டு
மனதில் உள்ள துக்கங்கள்
கண்ணீராய் பெருகுவதுண்டு
மனதில் உள்ள குழப்பங்கள்
மதி முகத்தை இருளாக்குவதுண்டு
மனதில் உள்ள நிம்மதி
மலர் முகத்தில் தெரிவதுண்டு
மனிதனின் மனதில் உள்ள விகல்பத்தை
அறிய ஒரு வழி உண்டெனில்
வாழ்கையின் சீரழிவைக் காக்க இயலுமே

எழுதியவர் : கே என் ராம் (25-May-16, 2:11 am)
பார்வை : 73

மேலே