தேவ நற்கருணை திருவிழா

அன்பும் அருளும்
பொழிந்திடும் நாள்
ஆண்டவன் ஆசீர்
அழித்திடும் நாள்
அணைத்திடும் கரங்கள்
மகிழ்ந்திடும் நாள்
மகளே மணிமுடி அணிந்து
மகிழ்ந்திடும் உன்னை
மார்புடன் தழுவி
மகிழ்ன்றோம் நாம்
ஆசையாய் உன்னை
ஆரத் தழுவி முத்தங்கள் பல
தந்து தான் தன்னையே
தாங்கிட தாயே எங்கள் செல்வமே
நீயே எங்கள் முத்தான முத்தல்லவோ
பாசத்துடன் உன்னை பார்த்து பார்த்து
என்கண்களில் இன்று
ஆனந்தமாய் கண்ணீர் நிரம்புகின்றது
இன்று போல் எந்நாளும்
செல்வ சீரோடும் சிறப்போடும்
செல்வமே நீ வாழ வாழ்த்துகிறோம்
அம்மம்மா அம்மப்பா சித்திமார் மாமா மாமி மச்சான்கள்
god bless you
29,5,16 first com

எழுதியவர் : பாத்திமாமலர் (29-May-16, 10:15 am)
பார்வை : 721

மேலே