தனிமையில் இனிமையே
தனிமையில் தாயை நினை
அன்பு கிடைக்கும்
தனிமையில் தந்தையை
நினைத்து பார்
அறிவு கிடைக்கும்
நண்பனை நினனத்து பார்
உதவும் எண்ணம் வரும்
காதலியை நினைத்து பார்த்தால்
கவிதை பிறக்கும்.....
தனிமையில் தனிமையை
நினைத்து பார்
தத்துவம் பிறக்கும்
தனிமையும் இனிமையே........